தமிழ்நாடு

நீரேற்ற தொட்டியின் மேலே ஏறி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கொடிமங்களம் கிராமத்தில் மேல்நிலை நீரேற்ற தொட்டியின் மேலே ஏறி சென்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கொடிமங்களம் கிராமத்தில் மேல்நிலை நீரேற்ற தொட்டி உள்ளது. இந்த தொட்டி சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை தொட்டியின் மேலே ஏறி சென்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். இந்த தொட்டி சுமார் 100 அடிக்கும் மேல் உயரம் கொண்டதாகும். மாவட்ட ஆட்சியர் இதுபோல தொட்டி மீது ஏறி ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ