தமிழ்நாடு

நீரேற்ற தொட்டியின் மேலே ஏறி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கொடிமங்களம் கிராமத்தில் மேல்நிலை நீரேற்ற தொட்டியின் மேலே ஏறி சென்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கொடிமங்களம் கிராமத்தில் மேல்நிலை நீரேற்ற தொட்டி உள்ளது. இந்த தொட்டி சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை தொட்டியின் மேலே ஏறி சென்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். இந்த தொட்டி சுமார் 100 அடிக்கும் மேல் உயரம் கொண்டதாகும். மாவட்ட ஆட்சியர் இதுபோல தொட்டி மீது ஏறி ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக