தமிழ்நாடு

முன்விரோதம் காரணமாக கொலை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மதுரையில் கடந்த 2005ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக மன்னர் மைதீன் என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக இப்ராஹீம், ரபிக், பிரகாஷ் ஆகிய மூன்று பேர் மீது கடந்த 2014ஆம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தந்தி டிவி
மதுரையில் கடந்த 2005ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக மன்னர் மைதீன் என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக இப்ராஹீம், ரபிக், பிரகாஷ் ஆகிய மூன்று பேர் மீது கடந்த 2014ஆம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"