தமிழ்நாடு

அமைச்சர் பேசும்போது ஏற்பட்ட மின்சார தடை

மதுரை பாலமேடு பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழாவில் அமைச்சர் R.B.உதயகுமார் கலந்து கொண்டார்.

தந்தி டிவி
மதுரை பாலமேடு பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழாவில் அமைச்சர் R.B.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக மக்களின் கனவு திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க பாடுபட்டவர் ஜெயலலிதா என்றும், அவரது கனவு இரண்டு நாட்களில் நனவாக போகிறது என்றும் தெரிவித்தார். அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு போட்டியை யார் நடத்தியது என்று அவர் பேசும்போது, மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதால், மேடையை விட்டு அவர் இறங்கி சென்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை