தமிழ்நாடு

ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா : மண் கலயம் சுமந்தபடி பெண்கள் ஊர்வலம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே, ஏழைக்காத்த அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம், மேலூர் அருகே, ஏழைக்காத்த அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், 500 க்கும் மேற்பட்ட பெண்கள், மண்ணால் செய்யப்பட்ட மதுகலயம் மற்றும் பதுமைகளை சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆண்கள் அனைவரும் தங்கள் உடலில் சகதி பூசி வைக்கோல் பிரி சுற்றிய படி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்