தமிழ்நாடு

ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா : மண் கலயம் சுமந்தபடி பெண்கள் ஊர்வலம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே, ஏழைக்காத்த அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம், மேலூர் அருகே, ஏழைக்காத்த அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், 500 க்கும் மேற்பட்ட பெண்கள், மண்ணால் செய்யப்பட்ட மதுகலயம் மற்றும் பதுமைகளை சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆண்கள் அனைவரும் தங்கள் உடலில் சகதி பூசி வைக்கோல் பிரி சுற்றிய படி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்