தமிழ்நாடு

அவசர, அவசரமாக பொது நல வழக்கு தொடரக்கூடாது -உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்

அவசர, அவசரமாக பொது நல வழக்கு தொடரக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

அவசர, அவசரமாக பொது நல வழக்கு தொடரக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் வெற்றிச்செல்வன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், போதிய தொழில்நுட்ப பணியாளர் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவசரப்பட்டு பொதுநல வழக்கு தொடரக்கூடாது என்று அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு