தமிழ்நாடு

ஆளை மாற்றி சொன்னதால் நடந்த கொடூர கொலை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

மதுரை அருகே இசைக்கலைஞர் கொல்லப்பட சம்பவத்தில், ஆளை மாற்றிக் கொலை செய்தது உறுதியாகி உள்ளது. சிலைமான் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்ற டிரம்ஸ் இசைக்கலைஞர் கடந்த 12-ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவர்கள் ஆளை மாற்றிக் கொலை செய்தது தெரியவந்தது. சரவணன் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவருடைய உறவினர்கள் புகைப்படத்தை வைத்துக் கொண்டு கல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒருவரை தேடி வந்தபோது, புளியங்குளத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளை மாற்றி அழகர்சாமியை காட்டியதால் இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

Breaking | TN School | Summer Holidays | பள்ளிகளுக்கு கோடை விடுமுறை | எத்தனை நாள் தெரியுமா?

BREAKING || சென்னையில் ஓட்டு போடுவோர் கவனத்திற்கு - முக்கிய முடிவெடுத்த தேர்தல் ஆணையம்

BREAKING || ராமதாஸுடன் கூட்டணி? தைலாபுரத்திற்கே நேரில் சென்று சந்திப்பு - அதிரும் அரசியல் களம்

BREAKING | Vijay | TVK | பரபரப்புக்கு நடுவே தனி விமானம் மூலம் விஜய் திடீர் பயணம்

Breaking | Election | Flying Squad | கிலோ கணக்கில் சிக்கிய தங்கம் மதிப்பு இத்தனை கோடியா?!