தமிழ்நாடு

குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்

"தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் கருப்பணன்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானியில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார். 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 7 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரைவில்

செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ