தமிழ்நாடு

குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்

"தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் கருப்பணன்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானியில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார். 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 7 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரைவில்

செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை