தமிழ்நாடு

லாரி மோதி பறிபோன 30 உயிர்கள் -வரிசையாக கிடக்கும் உடல்கள்.. ரணமாக்கும் காட்சி

தந்தி டிவி

திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மோதியதில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ராமநாதபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகளை சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார்.. அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஆடுகளின் மீது மோதியதில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் டிப்பர் லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்