தமிழ்நாடு

வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய சிறுத்தை...

ஆடு, மாடுகளை அடித்து கொன்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் கரடிமடை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, அப்பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகளை அடித்து கொன்றது.இதனால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் 10 இடங்களில் கூண்டு வைத்து கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. அதை வேனில் ஏற்றி கொண்டு சென்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹடா வனப்பகுதியில் விட்டனர். கூண்டை திறந்ததும் சிறுத்தை சீறிப் பாய்ந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்