தமிழ்நாடு

சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது

சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்தனர்

தந்தி டிவி

இறுதி மூச்சு வரை போராடுவோம் - குஷ்பு ட்வீட்

கைது செய்யப்பட்டது குறித்து, ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு, பெண்களின் பாதுகாப்புக்காக இறுதி மூச்சு வரை போராடுவோம் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வழியில் பயணிப்பதாக கூறியுள்ள குஷ்பு, அட்டூழியங்களுக்கு தலைவணங்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் கைது செய்யப்பட்டதை எண்ணி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மகிழ்ச்சி அடைய வேண்டாம் என்றும், இது உங்களின் தோல்வி என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

கைதான நடிகை குஷ்பு போராட்டம் - திருமாவளவன் மன்னிப்பு கேட்க கோரிக்கை

இதனிடையே, கைதாகி தையூர் தனியார் விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் அரசியலுக்காக பெண்களை தரக்குறைவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதாக குற்றம்சாட்டிய அவர், திருமாவளவன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்