தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 38-வது நாளாக தடை

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 38-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 38-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்றும் நீர்வரத்து குறையாத நிலையில் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்லவும், அருவியல் குளிக்கவும் வனத்துறையினர் 38-வது நாளாக தடை விதித்தனர். நீர்வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா