தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 38-வது நாளாக தடை

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 38-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 38-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்றும் நீர்வரத்து குறையாத நிலையில் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்லவும், அருவியல் குளிக்கவும் வனத்துறையினர் 38-வது நாளாக தடை விதித்தனர். நீர்வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை