தமிழ்நாடு

Cuddalore | 23 ஆண்டுகளுக்குப் பிறகு பச்சையம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

thanthitv

பச்சையம்மன் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் உள்ள முத்தையா சுவாமி மற்றும் பச்சையம்மன் கோவிலில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்...

BREAKING || பிரமாண்ட மாநாடு - OK சொன்ன CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு

Breaking | Manickam Tagore | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

Thirumavalavan | குதிரை பேரம்? " திமுகவுக்கு தொடர்பு இருந்தால்.." - கொதித்து ஓபனாக பேசிய திருமா

BREAKING || பெங்களூருக்கு அடித்த அபாய மணி - குடிநீருக்கு அதிரடி கட்டுப்பாடு

Breaking | Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை சம்பவம் | அதிரடி காட்டும் போலீசார்