பச்சையம்மன் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் உள்ள முத்தையா சுவாமி மற்றும் பச்சையம்மன் கோவிலில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்...