தமிழ்நாடு

தாயை பிரிந்து கிராமத்திற்குள் நுழைந்த குட்டியானை : வனப்பகுதிக்குள் விரட்டிய இளைஞர்கள்

ஒசூர் அருகே காட்டுயானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டியானை ஒன்று, கிராமத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

ஒசூர் அருகே காட்டுயானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டியானை ஒன்று, கிராமத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அகரம் கிராமத்திற்குள் சுற்றித்திரிந்த அந்த குட்டியானையை, இளைஞர்கள் துரத்திச் சென்று அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். தாயிடம் இருந்து பிரிந்து வந்த அந்த குட்டியானை, ஜல்லிக்கட்டு காளை போல, துள்ளிக்குதித்து ஓடியது. இந்நிலையில், அந்த குட்டியானை தாயிடம் சேர்ந்ததா? என வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்