தமிழ்நாடு

குட்டிகளுடன் தாகம் தணித்த காட்டு யானைகள் - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கர்நாடகாவில் இருந்து உணவு, தண்ணீருக்காக இடம் பெயரும் யானைகள், நிரந்தரமாக வாழும் காட்டு யானைகள் என சுமார் 400 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

தந்தி டிவி

ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கர்நாடகாவில் இருந்து உணவு, தண்ணீருக்காக இடம் பெயரும் யானைகள், நிரந்தரமாக வாழும் காட்டு யானைகள் என சுமார் 400 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த நிலையில், தற்போது கேரட்டி அருகே 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளதுடன், அங்குள்ள ஏரியில் பொழுதைக் கழித்தன. இந்த காட்சிகளை அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை