தமிழ்நாடு

குட்டிகளுடன் தாகம் தணித்த காட்டு யானைகள் - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கர்நாடகாவில் இருந்து உணவு, தண்ணீருக்காக இடம் பெயரும் யானைகள், நிரந்தரமாக வாழும் காட்டு யானைகள் என சுமார் 400 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

தந்தி டிவி

ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கர்நாடகாவில் இருந்து உணவு, தண்ணீருக்காக இடம் பெயரும் யானைகள், நிரந்தரமாக வாழும் காட்டு யானைகள் என சுமார் 400 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த நிலையில், தற்போது கேரட்டி அருகே 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளதுடன், அங்குள்ள ஏரியில் பொழுதைக் கழித்தன. இந்த காட்சிகளை அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்