தமிழ்நாடு

மரம் நட குழி தோண்டிய போது வெளியே எட்டி பார்த்த பொக்கிஷம் - ஊர் மக்கள் இன்ப அதிர்ச்சி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான பெரியம்மா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டியபோது, 2 அடி உயரம் உள்ள உலோகத்தினால் ஆன சூலாயுதம் மற்றும் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அம்மன் சிலை அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்