தமிழ்நாடு

மரம் நட குழி தோண்டிய போது வெளியே எட்டி பார்த்த பொக்கிஷம் - ஊர் மக்கள் இன்ப அதிர்ச்சி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான பெரியம்மா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டியபோது, 2 அடி உயரம் உள்ள உலோகத்தினால் ஆன சூலாயுதம் மற்றும் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அம்மன் சிலை அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்