தமிழ்நாடு

மரம் நட குழி தோண்டிய போது வெளியே எட்டி பார்த்த பொக்கிஷம் - ஊர் மக்கள் இன்ப அதிர்ச்சி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான பெரியம்மா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டியபோது, 2 அடி உயரம் உள்ள உலோகத்தினால் ஆன சூலாயுதம் மற்றும் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அம்மன் சிலை அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?