மடமடவென எஞ்சின் ஆயிலை குடித்த அதிசய மனிதர்.. 22 ஆண்டுகளாக இதுதான் உணவாம் மக்களே!
22 ஆண்டுகளாக எஞ்சின் ஆயில் குடித்து வாழும் அதிசய மனிதர் ஓசூர் வழியாக சபரிமலைக்கு சென்ற பக்தர் ஒருவர் டீக்கடையில் நின்று எஞ்சின் ஆயிலை மடமடவென குடித்தது காண்போரை அச்சத்தில் ஆழ்த்தியது...