தமிழ்நாடு

12-வது யானைகள் நலவாழ்வு முகாம் இன்று தொடக்கம் : வனத்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் இன்று தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி கரையோர பகுதியில் 6 ஏக்கரில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 12-வது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமை, அலங்கரிக்கப்பட்ட யானைகளுக்கு, உணவு வழங்கி அறநிலையத்துறை ஆணையர் பனீந்திர ரெட்டி துவக்கி வைத்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு