தமிழ்நாடு

12-வது யானைகள் நலவாழ்வு முகாம் இன்று தொடக்கம் : வனத்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் இன்று தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி கரையோர பகுதியில் 6 ஏக்கரில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 12-வது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமை, அலங்கரிக்கப்பட்ட யானைகளுக்கு, உணவு வழங்கி அறநிலையத்துறை ஆணையர் பனீந்திர ரெட்டி துவக்கி வைத்தார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்