தமிழ்நாடு

பெண் குழந்தை மாயமான விவகாரம் : போலீசார் அடித்து துன்புறுத்துவதாக மக்கள் புகார்

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் - கவிதா தம்பதியின் மகள் சாமினி, மாயமான விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில், போலீசார் அடித்து துன்புறுத்துவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் .

தந்தி டிவி

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் - கவிதா தம்பதியின் மகள் சாமினி, மாயமான விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில், போலீசார் அடித்து துன்புறுத்துவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் . மாயமான குழந்தையை விரைந்து கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

Mekedatu Issue | ``தமிழக அரசு தீர்மானத்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’’ - பிரியங்க் கார்கே

Kodanadu Case | தமிழக அரசுக்கு வந்த மெசேஜ் - 9 வருஷ கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்

CM Vijay | TN Govt | CM விஜய் தலைமையில் கூடும் IAS, IPS அதிகாரிகள்

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM