தமிழ்நாடு

கீழடியில் ஆறாம் கட்ட அகழ் ஆய்வு செய்ய அதிகளவிலான காலம் கிடைத்துள்ளது - அமர்நாத் ராமகிருஷ்ணன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் கீழடி அகழாய்வுகள் ஒளிப்பட கண்காட்சி துவங்கியது.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் கீழடி அகழாய்வுகள் ஒளிப்பட கண்காட்சி துவங்கியது. இதில் பங்கேற்ற மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கீழடியில் ஆறாம் கட்ட அகழ் ஆய்வு செய்ய அதிகளவிலான, காலம் கிடைத்துள்ளது என்றார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்