தமிழ்நாடு

கீழடியில் ஆறாம் கட்ட அகழ் ஆய்வு செய்ய அதிகளவிலான காலம் கிடைத்துள்ளது - அமர்நாத் ராமகிருஷ்ணன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் கீழடி அகழாய்வுகள் ஒளிப்பட கண்காட்சி துவங்கியது.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் கீழடி அகழாய்வுகள் ஒளிப்பட கண்காட்சி துவங்கியது. இதில் பங்கேற்ற மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கீழடியில் ஆறாம் கட்ட அகழ் ஆய்வு செய்ய அதிகளவிலான, காலம் கிடைத்துள்ளது என்றார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு