தமிழ்நாடு

வாட்ஸ்அப்பில் பரவிய தகவல்.. கலெக்டர் ஆபிஸில் குவிந்த மக்களால் அதிர்ச்சி | Karur

தந்தி டிவி

கரூரில் உரிமைத்தொகை வழங்கக்கோரி ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. விசாரித்ததில், விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்ததாக பெண்கள் கூறினர். உடனடியாக உரிமைத்தொகை வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் பெண்கள் கோரிக்கை வைத்தனர். இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்

TN New Governor | விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொறுப்பேற்கும் புதிய ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா்

Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."