தமிழ்நாடு

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட துப்பாக்கிகள் - தப்பியோடிய நபர் கைது

போலீசார் சோதனை - 2 துப்பாக்கி பறிமுதல்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள கீழ கலுங்கடியில் அருண் சாஜு என்பவரது வீட்டில் கள்ள துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 2 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அருண்சாஜூவையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அருண்சாஜூ சட்டவிரோத செயல்களில் ஈடுபட சதிதிட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

BREAKING || தாய்மாமன் தங்க மோதிர திட்டம் - சொன்னதை செய்து காட்டிய CM விஜய்

Delhi | Cauvery | Mekedatu Issue | டெல்லியில் முக்கிய மீட்டிங்-ஒரே இடத்தில் கூடிய 4 மாநில அதிகாரிகள்

🔴LIVE: CM Vijay | TVK | CM விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் - வெளியான அசத்தல் அறிவிப்பு

ED Raid | ஒரு முடிவோடு தமிழகத்தில் இறங்கிய ED - தட்டப்பட்டும் வீட்டு கதவுகள்

12 Indians Killed In Qatar | Nellai | `உயிரிழந்தனர்’ என்ற செய்தியை கேட்டு மனம் உடைந்த CM Vijay