தமிழ்நாடு

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட துப்பாக்கிகள் - தப்பியோடிய நபர் கைது

போலீசார் சோதனை - 2 துப்பாக்கி பறிமுதல்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள கீழ கலுங்கடியில் அருண் சாஜு என்பவரது வீட்டில் கள்ள துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 2 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அருண்சாஜூவையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அருண்சாஜூ சட்டவிரோத செயல்களில் ஈடுபட சதிதிட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?