தமிழ்நாடு

சி.பா.ஆதித்தனாரால் திருச்செந்தூருக்கும் கூட்டுறவுத்துறைக்கும் பெருமை - கடம்பூர் ராஜூ

கூட்டுறவுத்துறை அமைச்சராக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பணியாற்றியதன் மூலம் அந்த துறைக்கும் திருச்செந்தூருக்கும் பெருமை என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

தந்தி டிவி
கூட்டுறவுத்துறை அமைச்சராக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பணியாற்றியதன் மூலம் அந்த துறைக்கும் திருச்செந்தூருக்கும் பெருமை என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். திருச்செந்தூரில் உள்ள கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, நமது மக்களால் போற்றப்பட்ட மண்ணின் மைந்தர் சி. பா. ஆதித்தனார் கூட்டுறவுதுறை அமைச்சராக பணியாற்றியதாக கூறினார். அவரால் கூட்டுறவுத்துறைக்கும் திருச்செந்தூருக்கும் பெருமை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை