தமிழ்நாடு

Chennai | Drug | போதை ஊசி போட்டுக் கொண்ட 11ம் வகுப்பு மாணவன் -ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் சிறுவன்

தந்தி டிவி

போதை ஊசி போட்டுக் கொண்ட 11ம் வகுப்பு மாணவன் - ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் சிறுவன்

போதை ஊசி பயன்படுத்திய மாணவர் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் போதை ஊசி பயன்படுத்திய 11 ஆம் வகுப்பு மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காஃபி ஷாப்புக்கு நண்பர்களோடு சென்ற மாணவர் அங்கு போதை ஊசி பயன்படுத்தியுள்ளார்

போதை ஊசி பயன்படுத்தியதால் பாதிப்புக்குள்ளான மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மருத்துவர்கள் சோதனையில், சிறுவன் போதை ஊசி பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் ஆன்லைனில் போதை ஊசி வாங்கியது தெரியவந்தது

BREAKING || வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு? வந்தது நல்ல செய்தி

TN Housing Board | அவகாசம் நீட்டிப்பு.. வீட்டுவசதி வாரியம் முக்கிய அறிவிப்பு

Minister Aadhav Arjuna | "விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை"- பொதுப் பணித்துறை அதிரடி

By-election | Maduranthakam | இடைத்தேர்தல் எதிரொலி.. செங்கல்பட்டு நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

DMK | தேசிய அளவில் இறங்கிய திமுக.. கனிமொழி அதிரடி மூவ்