தமிழ்நாடு

ஜோய் ஆலுக்காஸின் புதிய ஷோரூம் திறப்பு

தந்தி டிவி

ஜோய் ஆலுக்காஸின் புதிய ஷோரூம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஜோய் ஆலுக்காஸின் புதிய நகைக்கடை பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக, வைரம் மற்றும் அன்கட் வைர நகைகளின் மதிப்பில் ஃபிளாட் 25 சதவீதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. 1 லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்கினால் 5 கிராம் வெள்ளிக்கட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய கடையில் திருமண நகைகள், தங்க நகைகள், வைர நகைகள் அனைத்தும் சர்வதேச மற்றும் பாரம்பரிய கலெக்‌ஷன்களில் கிடைக்கிறது. ஜோய் ஆலுக்காஸ் சார்பில் வருகிற 17ஆம் தேதி வரை 'ஜூவல்ஸ் ஆஃப் ஜோய்' விழாவும் நடைபெறுகிறது. தனிச்சிறப்பு, நம்பிக்கைக்குரிய தரம், நவீன சேவையுடன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவோம் என ஜோய் ஆலக்காஸ் குழும தலைவர் தெரிவித்துள்ளார். 

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்