தமிழ்நாடு

"ஒலிம்பிக் பவன் அமைக்க இடம் கேட்டோம்" - தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஐசரி கணேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தந்தி டிவி

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்குபின், செய்தியாளர்களிடம் பேசிய ஐசரி கணேஷ், ஒலிம்பிக் சங்கம் தொடர்பாக மூன்று கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்ததாக கூறினார். மேலும், ஒலிம்பிக் பவன் அமைக்க நேரு உள்விளையாட்டு அரங்கில், இடம் வழங்குமாறு அரசை வலியுறுத்தியதாகவும் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்