தமிழ்நாடு

வங்கியில் துப்பாக்கி முனையில் மிரட்டல் : லோன் கொடுக்காததால் வாடிக்கையாளர் ஆவேசம்

கோவையில், வாடிக்கையாளர் ஒருவர் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், அவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

கோவையில், வாடிக்கையாளர் ஒருவர் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், அவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்