தமிழ்நாடு

வங்கியில் துப்பாக்கி முனையில் மிரட்டல் : லோன் கொடுக்காததால் வாடிக்கையாளர் ஆவேசம்

கோவையில், வாடிக்கையாளர் ஒருவர் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், அவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

கோவையில், வாடிக்கையாளர் ஒருவர் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், அவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்