தமிழ்நாடு

வங்கியில் துப்பாக்கி முனையில் மிரட்டல் : லோன் கொடுக்காததால் வாடிக்கையாளர் ஆவேசம்

கோவையில், வாடிக்கையாளர் ஒருவர் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், அவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

கோவையில், வாடிக்கையாளர் ஒருவர் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், அவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?