தமிழ்நாடு

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்த ஐசிஎப் - சர்வதேச அளவில் அதிக உற்பத்தி செய்த நிறுவனமாக பெருமை

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை செய்துள்ளது

தந்தி டிவி
நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை செய்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஐசிஎப் 301 ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளதுடன், நடப்பாண்டில் ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்து 919 ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது. அதன் மூலம் சர்வதேச அளவில் அதிக ரயில் பெட்டிகளை தயாரித்த நிறுவனமான ஐசிஎப் சாதனை செய்துள்ளது என்றும், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 600 ரயில் பெட்டிகளையே தயாரித்துள்ளதாகவும் ஐசிஎப் அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 40 சதவீதம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று ஐசிஎப் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"