தமிழ்நாடு

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்த ஐசிஎப் - சர்வதேச அளவில் அதிக உற்பத்தி செய்த நிறுவனமாக பெருமை

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை செய்துள்ளது

தந்தி டிவி
நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை செய்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஐசிஎப் 301 ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளதுடன், நடப்பாண்டில் ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்து 919 ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது. அதன் மூலம் சர்வதேச அளவில் அதிக ரயில் பெட்டிகளை தயாரித்த நிறுவனமான ஐசிஎப் சாதனை செய்துள்ளது என்றும், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 600 ரயில் பெட்டிகளையே தயாரித்துள்ளதாகவும் ஐசிஎப் அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 40 சதவீதம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று ஐசிஎப் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்