தமிழ்நாடு

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்த ஐசிஎப் - சர்வதேச அளவில் அதிக உற்பத்தி செய்த நிறுவனமாக பெருமை

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை செய்துள்ளது

தந்தி டிவி
நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை செய்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஐசிஎப் 301 ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளதுடன், நடப்பாண்டில் ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்து 919 ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது. அதன் மூலம் சர்வதேச அளவில் அதிக ரயில் பெட்டிகளை தயாரித்த நிறுவனமான ஐசிஎப் சாதனை செய்துள்ளது என்றும், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 600 ரயில் பெட்டிகளையே தயாரித்துள்ளதாகவும் ஐசிஎப் அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 40 சதவீதம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று ஐசிஎப் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்