தமிழ்நாடு

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்த ஐசிஎப் - சர்வதேச அளவில் அதிக உற்பத்தி செய்த நிறுவனமாக பெருமை

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை செய்துள்ளது

தந்தி டிவி
நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை செய்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஐசிஎப் 301 ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளதுடன், நடப்பாண்டில் ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்து 919 ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது. அதன் மூலம் சர்வதேச அளவில் அதிக ரயில் பெட்டிகளை தயாரித்த நிறுவனமான ஐசிஎப் சாதனை செய்துள்ளது என்றும், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 600 ரயில் பெட்டிகளையே தயாரித்துள்ளதாகவும் ஐசிஎப் அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 40 சதவீதம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று ஐசிஎப் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை