தமிழ்நாடு

திருநங்கை உதவி ஆய்வாளருக்கு தொல்லை - முன்னாள் ஆண் நண்பர் மீது புகார்

முன்னாள் ஆண் நண்பர் ஜனார்த்தன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் பிரித்திகா யாசினி, தமக்கு முன்னாள் ஆண் நண்பர் ஜனார்த்தன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஜனார்த்தனனை அமைந்தகரை காவல்துறையினர், நேரில் அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்