தமிழ்நாடு

திருநங்கை உதவி ஆய்வாளருக்கு தொல்லை - முன்னாள் ஆண் நண்பர் மீது புகார்

முன்னாள் ஆண் நண்பர் ஜனார்த்தன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் பிரித்திகா யாசினி, தமக்கு முன்னாள் ஆண் நண்பர் ஜனார்த்தன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஜனார்த்தனனை அமைந்தகரை காவல்துறையினர், நேரில் அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்