தமிழ்நாடு

"நிலம் வாங்கி உள்ளதால், சென்னையில் குடியேற விருப்பம்" - உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி கருத்து

சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கு நிலம் வாங்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கு நிலம் வாங்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தெரிவித்துள்ளார். மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாக பணியாற்றியது குறித்து பெருமை கொள்வதாக கூறிய அவர், தனது பணி காலத்தில் 5 ஆயிரத்து 40 வழக்குகளை நியாயமான வகையில் முடித்து வைத்ததாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் மணிக்குமார், கிருபாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி