தமிழ்நாடு

"நிலம் வாங்கி உள்ளதால், சென்னையில் குடியேற விருப்பம்" - உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி கருத்து

சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கு நிலம் வாங்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கு நிலம் வாங்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தெரிவித்துள்ளார். மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாக பணியாற்றியது குறித்து பெருமை கொள்வதாக கூறிய அவர், தனது பணி காலத்தில் 5 ஆயிரத்து 40 வழக்குகளை நியாயமான வகையில் முடித்து வைத்ததாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் மணிக்குமார், கிருபாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்