தமிழ்நாடு

காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவர்... தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்..

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே, மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் கிராமத்தை சேந்தவர்கள் அசோக் - கோகிலா தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், அசோக் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மனைவியை அசோக் கடுமையாக திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கோகிலா படுகாயம் அடைந்த நிலையில், அசோக் கைது செய்யப்பட்டார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை