தமிழ்நாடு

காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவர்... தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்..

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே, மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் கிராமத்தை சேந்தவர்கள் அசோக் - கோகிலா தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், அசோக் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மனைவியை அசோக் கடுமையாக திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கோகிலா படுகாயம் அடைந்த நிலையில், அசோக் கைது செய்யப்பட்டார்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு