தமிழ்நாடு

காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவர்... தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்..

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே, மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் கிராமத்தை சேந்தவர்கள் அசோக் - கோகிலா தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், அசோக் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மனைவியை அசோக் கடுமையாக திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கோகிலா படுகாயம் அடைந்த நிலையில், அசோக் கைது செய்யப்பட்டார்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு