தமிழ்நாடு

பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கைது - அனுமதி இன்றி வேல்யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தியதால் கைது

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அனுமதி இல்லாமல் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது

தந்தி டிவி

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அனுமதி இல்லாமல் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய எச்.ராஜா, பீகார் தேர்தலில் தங்களை தோற்கடிக்க, காங்கிரஸ் நக்சலைட் உடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறினார். இதனை அடுத்து அனுமதி இன்றி வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி, எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்