தமிழ்நாடு

பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கைது - அனுமதி இன்றி வேல்யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தியதால் கைது

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அனுமதி இல்லாமல் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது

தந்தி டிவி

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அனுமதி இல்லாமல் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய எச்.ராஜா, பீகார் தேர்தலில் தங்களை தோற்கடிக்க, காங்கிரஸ் நக்சலைட் உடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறினார். இதனை அடுத்து அனுமதி இன்றி வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி, எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்