தமிழ்நாடு

Robbery | Tirupathur | வீடு புகுந்து கொள்ளை.. வடிவேலு பட பாணியில் திருடர்கள் எஸ்கேப்..

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த திருடர்கள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர். நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ஜாவித் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் 5 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு மிளகாய் பொடியை தூவி சென்றனர்.

Breaking | Manamadurai Protest | "போராட்டத்தை உடனே கைவிட வேண்டும்.." | நீதிமன்றம் பரபரப்பு வார்னிங்

CM MK Stalin | Gas Cylinder Shortage | பரபரப்பான நேரத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

Chennai Hotels ஹோட்டல்களையே நம்பி இருப்போருக்கு பேரதிர்ச்சி - சென்னையில் இழுத்து மூடப்படுகிறது

Oil Ship இந்திய மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி - ஈரானை கடந்து.. எண்ணெயோடு முப்பையில் நுழைந்தது கப்பல்

Hindu Temples | ``கோயில்களில் விலங்குகளை பலியிட தடை வேண்டும்’’ - உச்சநீதிமன்ற படியேறியதால் பரபரப்பு