தமிழ்நாடு

நிற்க கூட இடம் இல்லாமல் நிரம்பி வழியும் அரசு மருத்துவமனை - திடீர்னு என்னாச்சு?

தந்தி டிவி

சீர்காழி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும்

வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததால், சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்களின் சிரமத்தை போக்க சீர்காழி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்