தமிழ்நாடு

பிட்புல் நாய் தெரு நாயை கடிக்கும் கொடூர காட்சி - பொதுமக்கள் அச்சம்

தந்தி டிவி

பிட்புல் நாய் தெரு நாயை கடிக்கும் கொடூர காட்சி - பொதுமக்கள் அச்சம்

தெருநாயை அரசால் தடை செய்யப்பட்ட பிட்புல் வகை கடித்து குதறிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னைநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பிட்புல் வகை நாயை சாலையில் அழைத்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த தெருநாயை திடீரென பிட்புல் கடித்து குதறியது. எவ்வளவோ முயன்றும் தெரு நாயை மீட்க முடியாத கோர காட்சி வெளியாகி உள்ளது.

மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பிட்புல் நாயை அழைத்து கொண்டு வருவதால் அது குழந்தைகளையோ, சிறுவர்களையோ கடித்துவிடக்கூடும் என்ற அச்சம்

பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Anbumani Ramadoss | RajyaSabha | ராஜ்யசபா தேர்தல் - அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல்..

Vijay | TVK | திமுக, அதிமுகவை முந்திக்கொண்டு.. விஜய் ஷாக் சர்ப்ரைஸ் முடிவு

Nitishkumar | CM பதவியில் இருந்து நிதிஷ் ராஜினாமா.. பாஜக கொடுக்கும் பவர்புல் பதவி

Nanguneri Murder | நாங்குநேரி இரட்டை கொலை.. நெல்லை SP கடைசி வார்னிங்

DMDK | Vijayakanth | தேமுதிகவின் முதல் நாடாளுமன்ற என்ட்ரி.. வேட்பாளர் அறிவிப்பு