தமிழ்நாடு

இந்தி திணிப்புக்கு ஐ.ஆர்.எஸ் அதிகாரி பா. பாலமுருகன் எதிர்ப்பு

தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுகிறது என குற்றம் சாட்டிய சரக்கு மற்றும் சேவை வரி உதவி கமிஷனர் பா.பாலமுருகன் மத்திய அரசின் கவுரவத்தை புறக்கணித்து உள்ளார்.

தந்தி டிவி
ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் நாள் இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மத்திய அரசு அலுவலங்களில் இந்தியை பரப்பும் பிரிவின் அதிகாரிகள் கவுரவிக்கப்படுவார்கள். அந்த கவுரவம் தனக்கு வேண்டாம் என பாலமுருகன் கூறியுள்ளார். மேலும், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கவுரவிக்க பரிந்துரை செய்து அதில் தமிழில் கையெழுத்திட்டு "தமிழன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு