தமிழ்நாடு

கொட்டி தீர்த்த கனமழை...துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. விரக்தியில் மக்கள்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது. குறிப்பாக கேளம்பாக்கம், கோவளம், நாவலூர், முட்டுக்காடு, தாழம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்....

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?