தமிழ்நாடு

"என் வாழ்க்கைல உதவியவர் அவர தான் மாமன்னன்ல.."

தந்தி டிவி

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மாரிசெல்வராஜ், இலக்கியத்தை தாமதமாக கற்றவன் நான் என்றும், கடந்த 6 ஆண்டுகளாக தான் என் வாசிப்பு பழக்கம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், திருநெல்வேலியில் இருந்து சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசையில் ஓடி வந்தபோது நான் மெரினா கடற்கரையில் படுத்து கிடந்தேன். எனக்கு இங்கு யாரையும் தெரியாது. அப்போது வெள்ளை நாமம் போட்ட ஒருவர் எனக்கு உதவினார். அந்த நினைவை மனதில் வைத்து, மாமன்னன் படத்தில் ஒரு கேரக்டரை வைத்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"