தமிழ்நாடு

"என் வாழ்க்கைல உதவியவர் அவர தான் மாமன்னன்ல.."

தந்தி டிவி

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மாரிசெல்வராஜ், இலக்கியத்தை தாமதமாக கற்றவன் நான் என்றும், கடந்த 6 ஆண்டுகளாக தான் என் வாசிப்பு பழக்கம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், திருநெல்வேலியில் இருந்து சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசையில் ஓடி வந்தபோது நான் மெரினா கடற்கரையில் படுத்து கிடந்தேன். எனக்கு இங்கு யாரையும் தெரியாது. அப்போது வெள்ளை நாமம் போட்ட ஒருவர் எனக்கு உதவினார். அந்த நினைவை மனதில் வைத்து, மாமன்னன் படத்தில் ஒரு கேரக்டரை வைத்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்