தமிழ்நாடு

5 ஸ்டார் ஹோட்டலா.? ஆசிரமமா.? - 121 பேரின் உயிரை பறித்த சாமியாரின் சொத்து மதிப்பு இவ்வளவா.?

தந்தி டிவி

உத்தரப்பிரதேசத்தில், சாமியார் போலே பாபா தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்த நிலையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் சாமியார் பெயர் இடம்பெறாத நிலையில், அவர் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 13 ஏக்கரில், சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று சொகுசு ஆசிரமத்தை கட்டியதும் தெரியவந்துள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்