தமிழ்நாடு

குட்கா வழக்கு - 3 வது நாளாக விசாரணை நீடிப்பு

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், காவல்துறை அதிகாரிகள் 4 பேரிடம் 3 - வது நாளாக விசாரணை நீடித்தது.

தந்தி டிவி

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள

சிபிஐ அலுவலகத்தில், காவல்துறை அதிகாரிகள் 4 பேரிடம் 3 - வது நாளாக விசாரணை நீடித்தது. விரைவில், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜூக்கு சம்மன் அனுப்பப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ