தமிழ்நாடு

இரும்பு தொழிற்சாலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை...

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இரும்பு தொழிற்சாலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 7 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ரவி என்பவருக்குச் சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பழைய இரும்புகள் உருக்கப்பட்டு இரும்புக் கட்டிகளாக மாற்றி கேரளா மாநிலத்தில் உள்ள உற்பத்தி ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், இந்நிறுவனத்தின் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 7 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டதுடன், நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா என்பது சோதனை முடிவில்தான் தெரியவரும் என்றும் கூறினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை