தமிழ்நாடு

இரும்பு தொழிற்சாலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை...

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இரும்பு தொழிற்சாலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 7 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ரவி என்பவருக்குச் சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பழைய இரும்புகள் உருக்கப்பட்டு இரும்புக் கட்டிகளாக மாற்றி கேரளா மாநிலத்தில் உள்ள உற்பத்தி ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், இந்நிறுவனத்தின் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 7 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டதுடன், நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா என்பது சோதனை முடிவில்தான் தெரியவரும் என்றும் கூறினர்.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு