தமிழ்நாடு

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை : 6ஆம் நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

தந்தி டிவி
உரிய இழப்பீடு, லாபகரமான விலை வழங்க வலியுறுத்தி, 6வது நாளாக, அய்யாக்கண்ணு தலைமையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் இன்று, பிணம் போல படுத்தபடி கிடக்க, மற்றவர்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?