தமிழ்நாடு

ஊட்டியில் 124வது மலர் கண்காட்சி - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்

ஊட்டியில் தொடங்கியுள்ள 124-வது மலர் கண்காட்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்.

தந்தி டிவி
ஊட்டியில் தொடங்கியுள்ள 124-வது மலர் கண்காட்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார். ஊரடங்கு உத்தரவால் கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. ஆனால் தற்போது பூக்கள் நன்றாக பூத்திருப்பதாலும், மலர் கண்காட்சி ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டதாலும், மனமாற்றத்திற்காக கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், வருவாய் துறையினர் மற்றும் இராணுவத்தினரையும் பார்வையிட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை