தமிழ்நாடு

ஊட்டியில் 124வது மலர் கண்காட்சி - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்

ஊட்டியில் தொடங்கியுள்ள 124-வது மலர் கண்காட்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்.

தந்தி டிவி
ஊட்டியில் தொடங்கியுள்ள 124-வது மலர் கண்காட்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார். ஊரடங்கு உத்தரவால் கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. ஆனால் தற்போது பூக்கள் நன்றாக பூத்திருப்பதாலும், மலர் கண்காட்சி ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டதாலும், மனமாற்றத்திற்காக கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், வருவாய் துறையினர் மற்றும் இராணுவத்தினரையும் பார்வையிட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்