தமிழ்நாடு

ஊட்டியில் 124வது மலர் கண்காட்சி - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்

ஊட்டியில் தொடங்கியுள்ள 124-வது மலர் கண்காட்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்.

தந்தி டிவி
ஊட்டியில் தொடங்கியுள்ள 124-வது மலர் கண்காட்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார். ஊரடங்கு உத்தரவால் கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. ஆனால் தற்போது பூக்கள் நன்றாக பூத்திருப்பதாலும், மலர் கண்காட்சி ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டதாலும், மனமாற்றத்திற்காக கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், வருவாய் துறையினர் மற்றும் இராணுவத்தினரையும் பார்வையிட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்