Nilgiris | அருவியில் சிக்கிய நாய்.. ஆபத்தான பாறையில் காப்பாற்ற நடந்த போராட்டம்
thanthitv
ஆபத்தான பாறையில் கயிறு கட்டி இறங்கி மீட்ட தீயணைப்பு வீரர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த கரன்சி பகுதியில், 50 அடி ஆழமுள்ள நீர்வீழ்ச்சியில் சிக்கித் தவித்த வளர்ப்பு நாயை தீயணைப்புத் துறையினர் உயிரைப் பணயம் வைத்து பத்திரமாக மீட்டனர்.