தமிழ்நாடு

அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் - நடிகை ஆண்ட்ரியா

'வாழும்போதே, அனைவரும் கண்தானம் செய்வதே சிறந்த செயல்' என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
'வாழும்போதே, அனைவரும் கண்தானம் செய்வதே சிறந்த செயல்' என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். திருப்பூரில் தனியார் கண்மருத்துவமனை திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். கண்தானம் செய்வது அவசியம் என்றும், தம்மைப் போலவே அனைவரும் கண் தானம் செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நடிகை ஐஸ்வர்யா ராயை பார்த்தே, தாமும் கண்தானம் செய்ததாகவும் ஆண்ட்ரியா கூறினார்.

🔴LIVE : Congress | Alliance | Tamilnadu | கூட்டணி விவகாரம் - வேதனையில் காங்கிரஸ் தலைவர்கள்

Madurai | கோடிக்கணக்கில் சிக்கிய உயர்ரக சாக்லேட் பாக்கெட்டுகள் |பிரித்து பார்த்த அதிகாரிகளுக்கு ஷாக்

🔴LIVE : Annamalai | BJP | பரபரப்பான சூழலில் அண்ணாமலை பிரஸ்மீட்

Breaking | ECI | Election | "இவர்களை பணியமர்த்த கூடாது.. தமிழகம் முழுவதும் மாற்றம்..?" ECI உத்தரவு

BREAKING || தேமுதிக இவர்களுடன்தான் கூட்டணியா? - கிட்டத்தட்ட உறுதியாகும் தகவல்