தமிழ்நாடு

Erode | Salem | TN Rains | திறக்கப்பட்ட அணை | விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தந்தி டிவி

பவானி ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து 8 ஆயிரத்து 300 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்