தமிழ்நாடு

Erode | Salem | TN Rains | திறக்கப்பட்ட அணை | விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தந்தி டிவி

பவானி ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து 8 ஆயிரத்து 300 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி