தமிழ்நாடு

Erode | Salem | TN Rains | திறக்கப்பட்ட அணை | விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தந்தி டிவி

பவானி ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து 8 ஆயிரத்து 300 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்