தமிழ்நாடு

ஈரோட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள் - அடக்கிய காளையர்கள்

ஈரோட்டில், விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர்.

தந்தி டிவி

ஈரோட்டில், விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர். இந்த போட்டியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தீயணைப்புத்துறை, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ