தமிழ்நாடு

4 சிறுமிகளிடம் அடுத்தடுத்து பாலியல் தொல்லை - பொதுமக்களிடம் சிக்கிய கூலித் தொழிலாளி

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, தப்பிய கூலித்தொழிலாளி, நான்காவதாக ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூலித் தொழிலாளியான சரவணன் என்ற அந்த நபருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரக்கோரி, பொதுமக்கள் 3 மணி ​​நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரை போலீசார், கைது செய்து ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி