தமிழ்நாடு

4 சிறுமிகளிடம் அடுத்தடுத்து பாலியல் தொல்லை - பொதுமக்களிடம் சிக்கிய கூலித் தொழிலாளி

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, தப்பிய கூலித்தொழிலாளி, நான்காவதாக ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூலித் தொழிலாளியான சரவணன் என்ற அந்த நபருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரக்கோரி, பொதுமக்கள் 3 மணி ​​நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரை போலீசார், கைது செய்து ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ