தமிழ்நாடு

4 சிறுமிகளிடம் அடுத்தடுத்து பாலியல் தொல்லை - பொதுமக்களிடம் சிக்கிய கூலித் தொழிலாளி

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, தப்பிய கூலித்தொழிலாளி, நான்காவதாக ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூலித் தொழிலாளியான சரவணன் என்ற அந்த நபருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரக்கோரி, பொதுமக்கள் 3 மணி ​​நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரை போலீசார், கைது செய்து ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்