தமிழ்நாடு

4 சிறுமிகளிடம் அடுத்தடுத்து பாலியல் தொல்லை - பொதுமக்களிடம் சிக்கிய கூலித் தொழிலாளி

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, தப்பிய கூலித்தொழிலாளி, நான்காவதாக ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூலித் தொழிலாளியான சரவணன் என்ற அந்த நபருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரக்கோரி, பொதுமக்கள் 3 மணி ​​நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரை போலீசார், கைது செய்து ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?