தமிழ்நாடு

3 ஆண்டுகளாக ROOMஐ விட்டு வெளியே வராத இஞ்சினியர் - அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

3 ஆண்டுகளாக அறைக்குள் முடங்கி கிடந்த கணினி பொறியாளர்

நவிமும்பையில் கணினி பொறியாளர் ஒருவர்

மூன்று ஆண்டுகளாக தன்னைத்தானே அறைக்குள் பூட்டிக்கொண்டு, முடங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையை சேர்ந்த 55 வயதான அனுப்குமார் நாயர், தனது பெற்றோரின் மரணம் மற்றும் மூத்த சகோதரரின் தற்கொலையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, 3 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிற்குள்ளேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு கொண்டுள்ளார். ஆன்லைன் மூலம் மட்டுமே உணவு ஆர்டர் செய்து சப்பிட்டு வந்த அனுப் குமார் குறித்து, பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த தகவலை அடுத்து, தனியார் தொண்டு நிறுவன குழு அவருக்கு மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்துள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?