தமிழ்நாடு

Erode | Elephant | பவானிசாகர் அணையில் குட்டியுடன் ஸ்பாட் போட்ட யானைகள் - பீதியில் மக்கள்

பவானிசாகர் அணையில் குட்டியுடன் ஸ்பாட் போட்ட யானைகள் - பீதியில் மக்கள்

thanthitv

Erode | Elephant | பவானிசாகர் அணையில் குட்டியுடன் ஸ்பாட் போட்ட யானைகள் - பீதியில் மக்கள் #erode #elephant #bhavanisagardam #thanthitv பவானிசாகர் அணையின் கரையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் கரையில், குட்டியுடன் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் குடிநீர் மற்றும் உணவு தேடி வெளியேறி வரும் யானைகள், அணையின் புல்வெளிப் பகுதியில் உலாவின. இதனால் அணைக்கு பணிக்குச் சென்ற ஊழியர்கள் பீதியடைந்தனர். பின்னர், பட்டாசுகளை வெடித்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. பகல் நேரங்களில் யானை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Karur Murder | கரூரை உலுக்கிய படுகொலை.. 19 வயது `மதுரை பாண்டி’ கைது

Madurai Chithirai Thiruvizha | தேரோடும் வீதியெங்கும் பக்தர்கள் தலை-மதுரையே அதிரும் ஹர ஹர சங்கர கோஷம்

Mamata vs BJP | வாக்குப்பதிவு நடக்கும் போதே பாஜகவிற்கு எதிராக பிரம்மாஸ்திரத்தை ஏவிய மம்தா

Koothandavar Temple | கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா தேரோட்டம் - வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

West Bengal Election 2026| மேற்குவங்கத்தில் 2ம் கட்ட தேர்தல்.. அடித்து தூக்கிய `முதல்’ டிரெண்ட்