தமிழ்நாடு

கண் தானம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - ஒப்புதல் படிவத்தில் முதலமைச்சர் கையெழுத்து

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.

தந்தி டிவி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக. கண் தானம் அளிக்கும் படிவத்தில் அவர் இன்று கையெழுத்திட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது, மருத்துவர்களை வரவழைத்து அவர்களிடம் கையெழுத்திட்ட கண்தான ஒப்புதல் சான்றிதழ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Breaking | Vaithilingam | Ex.அமைச்சர் வைத்திலிங்கம் மீதான வழக்கு | கோர்ட்டில் பரபரத்த விவாதம்

ADMK | TVK | திடீர் திருப்பம்.. ராஜினாமா செய்த 4 MLA-க்களுக்கு நோட்டீஸ்

BJP | ``அப்படி நினைக்காதீங்க.. இப்படி பாருங்க..’’ - தமிழக பாஜகவிடம் அமித்ஷா சொன்ன `மந்திர சொல்’

Breaking | NEET Re-Exam | மாணவர்களுக்கு குட் நியூஸ் | நீட் மறுதேர்வில் அதிரடி மாற்றங்கள்

Breaking | Latha Rajinikanth | புதிய இயக்கம் அரசியல் என்ட்ரியா? | மனம் திறந்த லதா ரஜினிகாந்த்