தமிழ்நாடு

கண் தானம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - ஒப்புதல் படிவத்தில் முதலமைச்சர் கையெழுத்து

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.

தந்தி டிவி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக. கண் தானம் அளிக்கும் படிவத்தில் அவர் இன்று கையெழுத்திட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது, மருத்துவர்களை வரவழைத்து அவர்களிடம் கையெழுத்திட்ட கண்தான ஒப்புதல் சான்றிதழ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Breaking | CM Stalin | முக்கிய மீட்டிங்கில் CM ஸ்டாலின் | தமிழ்நாடே எதிர்பார்க்கும் அறிவிப்பு?

TVK "விஜய்யை காட்டி திமுகவில் பேரம்... பிடிவாதமாக காங். கேட்கும் ஷேரிங்" - ஓபனாக உடைக்கும் சுபேர்

Breaking | TN Congress | ``வேதனையில் காங். தலைவர்கள்..'' | வேகமெடுக்குமா கூட்டணி பேச்சுவார்த்தை?

Breaking | TN Congress | "நாங்க ரெடி.. நாளைக்கே.." | "70 நாளா காத்திருக்கிறோம்..இன்னும் தொடங்கல.."

🔴LIVE : Congress | Alliance | Tamilnadu | கூட்டணி விவகாரம் - வேதனையில் காங்கிரஸ் தலைவர்கள்